URI:
   DIR Return Create A Forum - Home
       ---------------------------------------------------------
       Islamic Forum
  HTML https://muslims.createaforum.com
       ---------------------------------------------------------
       *****************************************************
   DIR Return to: குர்ஆன் &...
       *****************************************************
       #Post#: 5--------------------------------------------------
       அல்
       குர்ஆன் (33:66-68)
   DIR By: Admin
       Date: April 2, 2020, 6:37 am
       ---------------------------------------------------------
       يَوْمَ
       تُقَلَّبُ
       وُجُوْهُهُمْ
       فِى
       النَّارِ
       يَقُوْلُوْنَ
       يٰلَيْتَـنَاۤ
       اَطَعْنَا
       اللّٰهَ
       وَاَطَعْنَا
       الرَّسُوْلَا‏
       33:66.
       நெருப்பில்
       அவர்களுடைய
       முகங்கள்
       புரட்டப்படும்
       அந்நாளில்,
       “ஆ, கை சேதமே!
       அல்லாஹ்வுக்கு
       நாங்கள்
       வழிப்பட்டிருக்க
       வேண்டுமே;
       இத்தூதருக்கும்
       நாங்கள்
       கட்டுப்பட்டிருக்க
       வேண்டுமே!”
       என்று
       கூறுவார்கள்.
       وَقَالُوْا
       رَبَّنَاۤ
       اِنَّاۤ
       اَطَعْنَا
       سَادَتَنَا
       وَكُبَرَآءَنَا
       فَاَضَلُّوْنَا
       السَّبِيْلَا‏
       33:67. “எங்கள்
       இறைவா!
       நிச்சயமாக
       நாங்கள்
       எங்கள்
       தலைவர்களுக்கும்,
       எங்கள்
       பெரியவர்களுக்கும்
       வழிப்பட்டோம்;
       அவர்கள்
       எங்களை வழி
       கெடுத்துவிட்டார்கள்”
       என்றும்
       அவர்கள்
       கூறுவார்கள்.
       رَبَّنَاۤ
       اٰتِهِمْ
       ضِعْفَيْنِ
       مِنَ
       الْعَذَابِ
       وَالْعَنْهُمْ
       لَعْنًا
       كَبِيْرًا‏
       33:68. “எங்கள்
       இறைவா!
       அவர்களுக்கு
       இரு மடங்கு
       வேதனையைத்
       தருவாயாக;
       அவர்களைப்
       பெருஞ்
       சாபத்தைக்
       கொண்டு
       சபிப்பாயாக”
       (என்பர்).
       *****************************************************
       Page 1 of 1