URI:
   DIR Return Create A Forum - Home
       ---------------------------------------------------------
       Islamic Forum
  HTML https://muslims.createaforum.com
       ---------------------------------------------------------
       *****************************************************
   DIR Return to: குர்ஆன் &...
       *****************************************************
       #Post#: 11--------------------------------------------------
       Al Quran (4:83)
   DIR By: ashfaaq
       Date: April 4, 2020, 10:57 am
       ---------------------------------------------------------
       وَاِذَا
       جَآءَهُمْ
       اَمْرٌ
       مِّنَ
       الْاَمْنِ
       اَوِ
       الْخَـوْفِ
       اَذَاعُوْا
       بِهٖ‌
       وَلَوْ
       رَدُّوْهُ
       اِلَى
       الرَّسُوْلِ
       وَاِلٰٓى
       اُولِى
       الْاَمْرِ
       مِنْهُمْ
       لَعَلِمَهُ
       الَّذِيْنَ
       يَسْتَنْبِطُوْنَهٗ
       مِنْهُمْ‌
       وَلَوْلَا
       فَضْلُ
       اللّٰهِ
       عَلَيْكُمْ
       وَرَحْمَتُهٗ
       لَاتَّبَعْتُمُ
       الشَّيْطٰنَ
       اِلَّا
       قَلِيْلًا‏
       மேலும்
       பீதியோ,
       பாதுகாப்பைப்
       பற்றிய
       செய்தியோ
       அவர்களுக்கு
       எட்டுமானால்,
       உடனே
       அவர்கள்
       அதை பரப்பி
       விடுகிறார்கள்;
       அவர்கள்
       அதை
       (அல்லாஹ்வின்)
       தூதரிடமோ,
       அல்லது
       அவர்களில்
       நின்றுமுள்ள
       அதிகாரிகளிடமோ
       தெரிவித்தால்,
       அவர்களிலிருந்து
       அதை
       ஊகித்து
       அறியக்கூடியவர்கள்,
       அதை நன்கு
       விசாரித்தறிந்து
       (தக்க
       ஏற்பாடுகளைச்
       செய்து)
       கொள்வார்கள்.
       அல்லாஹ்வுடைய
       கிருபையும்
       அவனுடைய
       அருளும்
       உங்கள்
       மீதில்லாதிருந்தால்,
       உங்களில்
       சிலரைத்
       தவிர
       மற்றவர்கள்
       ஷைத்தானையே
       பின்பற்றியிருப்பார்கள்.
       (அல்குர்ஆன்
       : 4:83)
       *****************************************************
       Page 1 of 1