DIR Return Create A Forum - Home
---------------------------------------------------------
POST YOUR MEDICAL TIPS HERE.......
HTML https://medicaltips.createaforum.com
---------------------------------------------------------
*****************************************************
DIR Return to: சித்த மர...
*****************************************************
#Post#: 8--------------------------------------------------
இஞ்சியில்
உள்ள சில
மருத்துவத்
தன்மைகள்
DIR By: A666A777
Date: January 14, 2015, 11:57 pm
---------------------------------------------------------
இஞ்சி
இஞ்சியில்
உள்ள சில
மருத்துவத்
தன்மைகள்
இரத்தக்
குழாய்களில்
நேரிடும்
இரத்த
உறைவு
காரணமாக
வரும்
மாரடைப்பைத்
தடுப்பதாகக்
கண்டு
பிடித்துள்ளனர்.
இஞ்சியைப்
பற்றிய
ஆராய்ச்சியை
இன்னும் 10
ஆண்டுகள்
நடத்தலாம்
என்று
நம்பிக்கை
தோன்றும்?தமிழகத்தில்
தனிப்பெரும்
தெய்வமாம்
முருகப்பெருமான்
திருப்பெயர்
கொண்ட
மூலிகையும்
நம்
நாட்டில்
உண்டு.
சுற்றி
வளைக்காமலே
கூறிவிடுகிறேன்.
நமது
தென்னக
சோலை வனப்
பயிர்களில்
ஒன்றாகிய
உயர்ந்த
இஞ்சிக்கு
தான்
சுக்கு
என்று
பெயர்,
அதாவது
சுக்கு என
செல்லமாக
அழைத்துப்
பின்பு
சுக்கு
முதலியாரே!
என்று
கூப்பிடுவது
நம் நாட்டு
பழக்கமாயிற்றே!சுக்கும்
சுப்பிரமணியமும்
ஒன்றுதான்.
சுக்கு,
இஞ்சியான
உலராத
சுக்கு
இவைகளை
எல்லா
மதத்தினரும்,
இனத்தவரும்
விரும்பி
மஜ”த்
சுல்தான்,
டேவிட்
பிள்ளை
மரியதாஸ்,
போன்ற
முஸ்லீம்
கிருஸ்துவ
நண்பர்களும்
இருக்கத்தான்
செய்கின்றனர்.சுக்குக்கு
மிஞ்சிய
மருந்துமில்லைசுப்ரமணிக்கு
மிஞ்சிய
தெய்வமில்லைஎன்பது
பழமொழி
அல்லவா?நமது
வாழ்க்கையில்
மஞ்சளுக்கு
அடுத்தபடியாக
ஸ்தானம்
வகிக்கக்கூடியது
சுக்கு.
மஞ்சளைப்
போலவே
வடிவம்
கொண்டது.
இஞ்சி,
கொத்துமல்லி,
கறிவேப்பிலை
இவை
மூன்றும்
சமையல்
அறையின்
இணைபிரியாத
நண்பர்கள்.இஞ்சி
பொதுக்
குணம்இஞ்சிக்கு
எரிப்புக்
கொண்டாட்டம்,
எலுமிச்சம்பழத்துக்குப்
புளிப்புக்
கொண்டாட்டம்
என்பது
காவடி
சிந்து
பாடல்.
சிறப்பாக
இஞ்சி
எரிப்பு
குணத்தை
உடையது.
கடினமான
பண்டங்களை
எளிதில்
செரிப்பிக்கும்.
பித்தவாயுவைக்
கண்டிக்கும்.
வாயில்
சுரக்கும்
உமிழ்நீரைப்
பெருக்கிப்
பசியைத்
தூண்டும்.
மற்றும்
உஷ்ணத்தை
உண்டாக்கும்
குணமுடையது.உபயோக
முறைகள்இஞ்சியை
சாதாரணமாக
தமிழ்நாட்டு
சமையலில்
சேர்த்துக்
கொள்வது
மிகப்
பழங்கால
வழக்கத்தில்
ஒன்று.
இதனால்
பித்தம்,
பித்த
வாய்வு,
பித்த
žதளம்
சம்பந்தப்பட்ட
நோய்
அனைத்தும்
வராமல்
தடுப்பதுடன்
ஆகார
குற்றங்களை
உண்டாவதைத்
தடுத்து
உணவுகளை
எளிதில்
ஜ”ரணிக்க
செய்து
விடுகிறது.இஞ்சியின்
குணமேதென்றால்இயல்புடன்
உரைக்க
கேளீர்அஞ்சிடும்
கன்னியாவும்
அகன்றிடும்பித்ததோடம்நெஞ்சினில்
இருமல்
கோழைநெகிழ்ந்திடும்கபங்கள்
தன்னைமிஞ்சினி
வருமேவென்றும்
விளம்பிடும்வேதநூலே
(ஓலைச்
சுவடி)சித்த
மருத்துவர்களிடம்
ஓர்
ரகசியமுண்டு.
எந்த நோய்
ஆனாலும்
சரி,
முதலில்
இந்த இஞ்சி
ரசம் என்ற
குடிநீரை
கோரோசனை
மாத்திரை,
கஸ்தூரி
மாத்திரை,
பால சஞ்žவி
மாத்திரை,
அன்ன பேதி
செந்தூரம்
ஆகியவைகளுக்கு
நோய்
திடமறிந்து
அனுபானமாக
வைத்து
விடுவார்கள்.
பிணிகளும்
விரைவில்
மிச்சம்
மீத
இல்லாமல்
உடலைவிட்டு
அகன்றுவிடும்.
ஆனால் இந்த
வழக்கம் வர
வர மறைந்து
போய்விட்டது.இஞ்சியே
இல்லை
என்றால்
நமக்கு
சாப்பாடு
ருசிக்காது;
பசிக்காது.
பிரபல
சமையல்
நிபுணர்களுக்குத்தான்
தெரியும்
இஞ்சியின்
மகிமை!
ஊறுகாய்
வியாபாரம்
மந்தமாகிவிடும்.
இன்னொரு
முக்கிய
விஷயம்.
ஆங்கில
மருத்துவர்கள்
கூட இதனை
சொந்தம்
கொண்டாடி
வருகின்றனர்!
அதாவது
இஞ்சி
ரசாயன
முறைப்படி
சாறு
பிழிந்து
அதை
மதுசாரத்துடன்
கலந்து
ஜிஞ்ஜர்
பெரீஸ்
என்ற
மருந்தை
தயாரித்து
அதை
மிக்சர்களில்
கலந்து
செரிப்புண்டாக்க
கொடுக்கின்றனர்.
மதுவிலக்கு
அமுலுக்கு
வந்தபின்
இந்த
ஜிஞ்சர்
பெரீஸ்
டிஞ்சருக்கு
(கெமிஸ்டுகளிடம்)
இங்கிலீஸ்
மருந்து
கடைகளில்
ஏகப்பட்ட
கிராக்கி
(பிளாக்மார்க்கெட்).
டாக்டர்களுக்கும்
கிடைப்பது
அரிதாகிவிட்டது.
ஆனால்
புட்டி
புட்டியாக
எங்குதான்
போகின்றனவே?
முருகன்
தான்
அறிவார்
இந்த
பிளாக்
மார்க்கெட்டை!இஞ்சி,
வெள்ளை
வெங்காயம்
இரண்டும்
ஒரு
அவுன்ஸ்,
தேன் அரை
அவுன்ஸ்
ஒன்றாகக்
கலந்து
கொண்டு
ஓயாத
வாந்தி,
குமட்டல்,
பித்த
மயக்கமும்
வாந்தியும்
வரும்போது
அரைஅவுன்ஸ்
வீதம்
கொடுத்துவர
நீங்கும்.
இந்த
முறையில்
வெள்ளை
வெங்காயத்தை
நீக்கிவிட்டு
அதற்குப்
பதில்
மாதுளம்
பழரசம்
சேர்த்துக்
கொடுத்துவர
இருமல்,
இரைப்பு
(ஆஸ்துமா)
சாந்தியாகும்.இஞ்சியை
சுத்தம்
செய்து
மேல்தோல்
žவிப்போட்டு
சிறு
துண்டுகளாக
நறுக்கி 150
கிராம்
எடுத்து
ஒரு
வாயகன்ற
கண்ணாடி
ஜாடியில்
போட்டு
சுத்தமான
தேனும் 150
கிராம்
விட்டு
நான்கு
நாள்
கழித்துத்
தினம்
காலையில்
வெறும்
வயிற்றில்
ஒரிரண்டு
துண்டுகள்
தொடர்ந்து
1 மண்டலம்
சாப்பிட
வேண்டும்.
இப்படி
சாப்பிட்டால்
உடல்
ஆரோக்கியமாகி,
பித்தம்
சாந்தப்பட்டுவிடும்.
ஆயுள்
பெருகும்.
முகப்பொலிவும்
அழகும்
உண்டாகும்.
மனதிடம்,
நெஞ்சு
உரம்
பெறும்.
வேம்பு
காயகல்பம்
போன்று
இதுவும்
ஒரு
காயகல்பமுறையே!இஞ்சி
முறபாமலபார்
இஞ்சி
முறபா
பெயர்
பெற்றது.
இஞ்சியைப்
பக்குவம்
செய்து
சர்க்கரைப்
பாகுடன்
பதப்படுத்த
தயாரிப்பது.
இது நாட்டு
மருந்துக்
கடைகளிலும்
கிடைக்கும்.
இதனால்
வயிற்று
உப்புசம்,
புளியேப்பம்,
வாந்தி,
குடல்
கோளாறு, கப
நோயால்
மார்பில்
சளி
சேர்ந்து
இரைப்பு
நோய்
தொல்லை
வரும்போது
மிக்க பயன்
தரும்.
இஞ்சி
முறபா
தின்பதற்கும்
ருசியாக
இருக்கும்.ஆஸ்துமா
இருமலுக்குஇஞ்சி
15 கிராம்,
வெள்ளெருக்கன்
பூ 5, மிளகு 10
இவைகளை
நசுக்கி
இரண்டு
குவளை
நீர்விட்டுக்
காய்ச்சி
ஒரு
குவளையாக
சுண்ட
வைத்து
வேளை
ஒன்றுக்கு
அரை
குவளையாக
குடித்துவர
சுவாசகாசம்,
இரைப்பு,
சுவாச
இருமலுக்கும்,
சளி
நுரையீரல்
அடைத்து
வெளியேறாமல்
தொல்லை
கொடுக்கும்போதும்
இந்தக்
கஷாயத்தை
காலை மாலை
நோய்
தீரும் வரை
கொடுக்கலாம்.
(இதில் பூ
மூன்றும்
மிளகு 10
மட்டும்தான்;
எடைகணக்கல்ல)இஞ்சி
கஷாயம்
கால்
டம்ளர் 20
கிராம்
கற்கண்டு
தூள்
செய்து
சேர்த்து
அதனுடன்
ஒரு
எலுமிச்சம்பழம்
ரசம்
பிழிந்து
அரைக்கால்
படி
பசும்பாலில்
கலந்து
காலையில்
சாப்பிட்டு
வர பித்த
ரோகங்கள்,
பித்த
சம்பந்தப்பட்ட
வாயு,
பித்த
சம்பந்தப்பட்ட
கப நோய்கள்
யாவும்
விலகிப்போகும்.
அத்துடன்
டயாபடீஸ்
என்ற
நீரிழிவு
சர்க்கரை
மூலம்
கழிவதை
தடுத்து
நிறுத்தி,
களைப்பு,
அதிக பசி,
தாகம்,
வறட்சி,
அடிக்கடி
சிறுநீர்
போவதும்
நிற்கும்.
எரிகுன்மம்
ஆஸ்துமா,
இளைப்பு,
மயக்கம்,
இருமல்
வாய்வு
குடைச்சல்,
வலிகள்
நீங்கும்
சந்தேகமில்லை.
இஞ்சியில்
உள்ள சில
மருத்துவத்
தன்மைகள்
இரத்தக்
குழாய்களில்
நேரிடும்
இரத்த
உறைவு
காரணமாக
வரும்
மாரடைப்பைத்
தடுப்பதாகக்
கண்டு
பிடித்துள்ளனர்.
இஞ்சியைப்
பற்றிய
ஆராய்ச்சியை
இன்னும் 10
ஆண்டுகள்
நடத்தலாம்
என்று
நம்பிக்கை
தோன்றும்?
தமிழகத்தில்
தனிப்பெரும்
தெய்வமாம்
முருகப்பெருமான்
திருப்பெயர்
கொண்ட
மூலிகையும்
நம்
நாட்டில்
உண்டு.
சுற்றி
வளைக்காமலே
கூறிவிடுகிறேன்.
நமது
தென்னக
சோலை வனப்
பயிர்களில்
ஒன்றாகிய
உயர்ந்த
இஞ்சிக்கு
தான்
சுக்கு
என்று
பெயர்,
அதாவது
சுக்கு என
செல்லமாக
அழைத்துப்
பின்பு
சுக்கு
முதலியாரே!
என்று
கூப்பிடுவது
நம் நாட்டு
பழக்கமாயிற்றே!
சுக்கும்
சுப்பிரமணியமும்
ஒன்றுதான்.
சுக்கு,
இஞ்சியான
உலராத
சுக்கு
இவைகளை
எல்லா
மதத்தினரும்,
இனத்தவரும்
விரும்பி
மஜ”த்
சுல்தான்,
டேவிட்
பிள்ளை
மரியதாஸ்,
போன்ற
முஸ்லீம்
கிருஸ்துவ
நண்பர்களும்
இருக்கத்தான்
செய்கின்றனர்.
சுக்குக்கு
மிஞ்சிய
மருந்துமில்லை
சுப்ரமணிக்கு
மிஞ்சிய
தெய்வமில்லை
என்பது
பழமொழி
அல்லவா?
நமது
வாழ்க்கையில்
மஞ்சளுக்கு
அடுத்தபடியாக
ஸ்தானம்
வகிக்கக்கூடியது
சுக்கு.
மஞ்சளைப்
போலவே
வடிவம்
கொண்டது.
இஞ்சி,
கொத்துமல்லி,
கறிவேப்பிலை
இவை
மூன்றும்
சமையல்
அறையின்
இணைபிரியாத
நண்பர்கள்.
இஞ்சி
பொதுக்
குணம்
இஞ்சிக்கு
எரிப்புக்
கொண்டாட்டம்,
எலுமிச்சம்பழத்துக்குப்
புளிப்புக்
கொண்டாட்டம்
என்பது
காவடி
சிந்து
பாடல்.
சிறப்பாக
இஞ்சி
எரிப்பு
குணத்தை
உடையது.
கடினமான
பண்டங்களை
எளிதில்
செரிப்பிக்கும்.
பித்தவாயுவைக்
கண்டிக்கும்.
வாயில்
சுரக்கும்
உமிழ்நீரைப்
பெருக்கிப்
பசியைத்
தூண்டும்.
மற்றும்
உஷ்ணத்தை
உண்டாக்கும்
குணமுடையது.
உபயோக
முறைகள்
இஞ்சியை
சாதாரணமாக
தமிழ்நாட்டு
சமையலில்
சேர்த்துக்
கொள்வது
மிகப்
பழங்கால
வழக்கத்தில்
ஒன்று.
இதனால்
பித்தம்,
பித்த
வாய்வு,
பித்த
žதளம்
சம்பந்தப்பட்ட
நோய்
அனைத்தும்
வராமல்
தடுப்பதுடன்
ஆகார
குற்றங்களை
உண்டாவதைத்
தடுத்து
உணவுகளை
எளிதில்
ஜ”ரணிக்க
செய்து
விடுகிறது.
இஞ்சியின்
குணமேதென்றால்
இயல்புடன்
உரைக்க
கேளீர்
அஞ்சிடும்
கன்னியாவும்
அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில்
இருமல்
கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள்
தன்னை
மிஞ்சினி
வருமேவென்றும்
விளம்பிடும்
வேதநூலே
(ஓலைச்
சுவடி)
சித்த
மருத்துவர்களிடம்
ஓர்
ரகசியமுண்டு.
எந்த நோய்
ஆனாலும்
சரி,
முதலில்
இந்த இஞ்சி
ரசம் என்ற
குடிநீரை
கோரோசனை
மாத்திரை,
கஸ்தூரி
மாத்திரை,
பால சஞ்žவி
மாத்திரை,
அன்ன பேதி
செந்தூரம்
ஆகியவைகளுக்கு
நோய்
திடமறிந்து
அனுபானமாக
வைத்து
விடுவார்கள்.
பிணிகளும்
விரைவில்
மிச்சம்
மீத
இல்லாமல்
உடலைவிட்டு
அகன்றுவிடும்.
ஆனால் இந்த
வழக்கம் வர
வர மறைந்து
போய்விட்டது.
இஞ்சியே
இல்லை
என்றால்
நமக்கு
சாப்பாடு
ருசிக்காது;
பசிக்காது.
பிரபல
சமையல்
நிபுணர்களுக்குத்தான்
தெரியும்
இஞ்சியின்
மகிமை!
ஊறுகாய்
வியாபாரம்
மந்தமாகிவிடும்.
இன்னொரு
முக்கிய
விஷயம்.
ஆங்கில
மருத்துவர்கள்
கூட இதனை
சொந்தம்
கொண்டாடி
வருகின்றனர்!
அதாவது
இஞ்சி
ரசாயன
முறைப்படி
சாறு
பிழிந்து
அதை
மதுசாரத்துடன்
கலந்து
ஜிஞ்ஜர்
பெரீஸ்
என்ற
மருந்தை
தயாரித்து
அதை
மிக்சர்களில்
கலந்து
செரிப்புண்டாக்க
கொடுக்கின்றனர்.
மதுவிலக்கு
அமுலுக்கு
வந்தபின்
இந்த
ஜிஞ்சர்
பெரீஸ்
டிஞ்சருக்கு
(கெமிஸ்டுகளிடம்)
இங்கிலீஸ்
மருந்து
கடைகளில்
ஏகப்பட்ட
கிராக்கி
(பிளாக்மார்க்கெட்).
டாக்டர்களுக்கும்
கிடைப்பது
அரிதாகிவிட்டது.
ஆனால்
புட்டி
புட்டியாக
எங்குதான்
போகின்றனவே?
முருகன்
தான்
அறிவார்
இந்த
பிளாக்
மார்க்கெட்டை!
இஞ்சி,
வெள்ளை
வெங்காயம்
இரண்டும்
ஒரு
அவுன்ஸ்,
தேன் அரை
அவுன்ஸ்
ஒன்றாகக்
கலந்து
கொண்டு
ஓயாத
வாந்தி,
குமட்டல்,
பித்த
மயக்கமும்
வாந்தியும்
வரும்போது
அரைஅவுன்ஸ்
வீதம்
கொடுத்துவர
நீங்கும்.
இந்த
முறையில்
வெள்ளை
வெங்காயத்தை
நீக்கிவிட்டு
அதற்குப்
பதில்
மாதுளம்
பழரசம்
சேர்த்துக்
கொடுத்துவர
இருமல்,
இரைப்பு
(ஆஸ்துமா)
சாந்தியாகும்.
இஞ்சியை
சுத்தம்
செய்து
மேல்தோல்
žவிப்போட்டு
சிறு
துண்டுகளாக
நறுக்கி 150
கிராம்
எடுத்து
ஒரு
வாயகன்ற
கண்ணாடி
ஜாடியில்
போட்டு
சுத்தமான
தேனும் 150
கிராம்
விட்டு
நான்கு
நாள்
கழித்துத்
தினம்
காலையில்
வெறும்
வயிற்றில்
ஒரிரண்டு
துண்டுகள்
தொடர்ந்து
1 மண்டலம்
சாப்பிட
வேண்டும்.
இப்படி
சாப்பிட்டால்
உடல்
ஆரோக்கியமாகி,
பித்தம்
சாந்தப்பட்டுவிடும்.
ஆயுள்
பெருகும்.
முகப்பொலிவும்
அழகும்
உண்டாகும்.
மனதிடம்,
நெஞ்சு
உரம்
பெறும்.
வேம்பு
காயகல்பம்
போன்று
இதுவும்
ஒரு
காயகல்பமுறையே!
Thanks - eegarai1.wordpress.com
*****************************************************
Page 1 of 1