URI:
   DIR Return Create A Forum - Home
       ---------------------------------------------------------
       POST YOUR MEDICAL TIPS HERE.......
  HTML https://medicaltips.createaforum.com
       ---------------------------------------------------------
       *****************************************************
   DIR Return to: இயற்கை ம&...
       *****************************************************
       #Post#: 26--------------------------------------------------
       புற்று
       நோயை
       முற்றிலும்
       அழிக்க,
       வராமல்
       தடு&#29
   DIR By: A666A777
       Date: February 5, 2015, 3:39 am
       ---------------------------------------------------------
       புற்று
       நோயை
       முற்றிலும்
       அழிக்க,
       வராமல்
       தடுக்க ஒரு
       சிறந்த கை
       மருந்து ...!!
       புற்று
       நோய் வந்து
       விட்டது
       என்றாலே
       சகல சப்த
       நாடிகளும்
       ஒடுங்கிப்போய்
       தளர்ந்து
       விடுவார்கள்.
       அருகில்
       இருந்து
       பார்த்தவர்களுக்குத்
       தான்
       தெரியும்,
       சிங்கம்
       போலே
       சிலுப்பிக்
       கொண்டு
       இருந்த
       பலரை,
       வேரோடு
       சாய்த்து
       விடும்
       தன்மை.
       இந்த
       புற்று
       நோய்க்கு
       உண்டு.
       இப்போது
       ஓரளவுக்கு
       மெடிக்கல்
       உலகம் சில
       மருந்துகளை
       கண்டு
       பிடித்து,
       குணப்
       படுத்த
       நடவடிக்கை
       எடுத்தாலும்,
       பணம்
       இருப்பவர்கள்
       மட்டுமே
       அந்த
       சிகிச்சை
       மேற்கொள்ள
       முடியும்.
       ஆனால் அந்த
       வேதனை,
       ரணம் உயிரை
       விட்டு
       விடுவதே
       மேல் என்றே
       தோன்றி
       விடும்.
       எனக்கு
       தெரிந்து,
       மிக
       நெருக்கமான
       வட்டத்தில்
       – மூன்று
       பேரை,
       அவர்கள்
       ஒட்டு
       மொத்த
       சொத்தையும்
       செலவழித்துப்
       பார்த்தும்,
       உயிரையே
       காவு
       வாங்கி
       விட்டது.
       அதை விட
       கொடூரமாக
       வேறு எந்த
       நோயின்
       வீரியத்தையும்
       கண் முன்னே
       நான்
       பார்த்ததில்லை.
       அப்படிப்பட்ட
       புற்று
       நோயை ,
       படிப்படியாக
       முற்றிலும்
       குணப்படுத்த
       ஒரு எளிய
       வைத்தியம்
       இது. இந்த
       சிகிச்சையை
       கண்டு
       பிடித்தவர்
       பிரேசில்
       நாட்டில்
       பிறந்தவரும்
       சிறந்த
       மருத்துவரும்
       பாதிரியாருமாகிய
       Fr ரோமனோ சகோ (Fr
       Romano Zago) என்பவர்.
       இவர் கண்டு
       பிடித்த
       இம்மருந்தை
       புற்று
       நோயால் மிக
       கடுமையாக
       பாதிக்கப்
       பட்டவர்கள்கூட
       உபயோகித்து
       குணமடைந்துள்ளனர்.
       www.facebook.com/puradsifm
       இனி
       இம்மருந்தை
       எப்படி
       தயாரிப்பது
       என்பதை
       பார்ப்போம்.
       இதில்
       பயன்படுத்தப்படும்
       மூலிகை
       எங்கும்
       எளிதாக
       கிடைக்கும்
       சோற்று
       கற்றாழை
       ஆகும் .
       **சோற்று
       கற்றாழை 400
       கிராம்
       **சுத்தமான
       தேன் 500
       கிராம்
       **whisky (or) brandy 50
       மில்லி
       (மருந்தாக
       மட்டும்
       பயன்படுத்துக)
       தயாரிப்பு
       முறை
       ------------------------
       சோற்றுக்
       கற்றாழையை
       எடுத்து
       பக்கவாட்டில்
       உள்ள
       முட்களை
       நீக்கி
       கொள்ள
       வேண்டும்.
       தோலை
       நீக்கி
       விடக்கூடாது.
       தோலை
       சுத்தமான
       துணியினால்
       துடைத்துக்
       கொள்ளவேண்டும்
       அடுத்த
       படியாக
       எவ்வளவு
       முடியுமோ
       அவ்வளவு
       சிறியதாக
       கற்றாழையை
       நறுக்கிக்
       கொள்ளவேண்டும்
       நறுக்கப்பட்ட
       துண்டுகளை
       ஒரு
       பாத்திரத்தில்
       கொட்டி
       தேன்
       மற்றும் whisky (or)
       brandy யுடன்
       சேர்த்து
       ஒரு
       கரண்டியால்
       நன்றாக
       கலக்க
       வேண்டும்.
       இப்போது
       மருந்து
       தயாராகி
       விட்டது.
       மருந்தை
       உட்கொள்ளும்
       விதம்
       ----------------------------------------------
       இம்மருந்தை
       தினமும்
       மூன்று
       வேளை உணவு
       அருந்துவதற்கு
       30
       நிமிடத்திற்கு
       முன்பு 15 ml
       வீதம்
       உண்ணவேண்டும்.
       ஒவ்வொரு
       முறை
       பயன்படுத்தும்
       போதும்
       மருந்தை
       நன்றாக
       குலுக்கிக்
       கொள்ளவேண்டும.
       மேலே சொன்ன
       அளவில்
       செய்தால்
       பத்து
       நாட்களுக்கு
       இந்த
       மருந்து
       வரும்.
       மருந்து
       தீர்ந்தவுடன்
       10 நாள்
       கழித்து
       மீண்டும்
       தயாரித்து
       உண்ண
       வேண்டும்.
       பத்து
       நாட்களுக்கு
       மேல்
       மருந்தை storage
       செய்ய
       கூடாது.
       இடையிடையே
       மருத்துவ
       பரிசோதனை
       செய்து
       கொண்டு
       நோய் நன்கு
       குணமாகும்
       வரை
       மருந்தை
       உட்கொள்ள
       வேண்டும்.
       சிலருக்கு
       மிக
       குறுகிய
       காலத்திலேயே
       இதன் மூலம்
       நிவாரணம்
       கிடைத்துள்ளது
       .
       இது
       மிகவும்
       எளிதான
       சக்தி
       மிகுந்த
       மருந்து
       ஆகும்.
       மருந்தை
       குளிர்சாதன
       பெட்டியிலோ
       அல்லது
       அதிக
       வெப்பம்
       இல்லாத
       இடங்களிலோ
       காற்று
       புகாத
       பாட்டிலில்
       வைத்திருப்பது
       நல்லது .
       Thanks - puradsifm
       *****************************************************
       Page 1 of 1